Sadhguru words...

The source of life is within you. If you remain in touch with that source, Everything about you will be beautiful - Sadhguru

Sunday, April 04, 2010

குருவாசகத்திலிருந்து ஒருவாசகம் - 1

குருவாசகத்திலிருந்து ஒருவாசகம்

  • ஆளுமையுடன் இருப்பது என்பது ஒரு சவத்தைத் தோளில் சுமந்து செல்வது போன்றது. ஒரு சவத்தை நெடுங்காலம் சுமந்து சென்றால் அது துர்நாற்றம்தான் வீசும்.அதேபோல் உங்கள் ஆளுமை மிகவும் வலிமையாக இருந்தால் அதன் துர்நாற்றமும் மிகுதியாகவே வீசும்
நன்றி: ஈஷா காட்டுப்பூ - மார்ச் 2010
Jayaram10g, Volunteer

No comments: