Sadhguru words...

The source of life is within you. If you remain in touch with that source, Everything about you will be beautiful - Sadhguru

Wednesday, July 14, 2010

குருவாசகத்திலிருந்து ஒருவாசகம் - 9

குருவாசகத்திலிருந்து ஒருவாசகம்
  • யாரைவது போட்டியாக முன்வைத்தால்தான், தங்கள் திறமை முழுமையாக வெளிப்படும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். போராட்டங்களையே வாழ்க்கையாக அமைத்துக்கொண்டால், எப்படி நிம்மதியுடன் இருப்பீர்கள்?

நன்றி: ஈஷா காட்டுப்பூ - மார்ச் 2010
Jayaram10g, Volunteer

No comments: