Sadhguru words...

The source of life is within you. If you remain in touch with that source, Everything about you will be beautiful - Sadhguru

Sunday, December 19, 2010

குருவாசகத்திலிருந்து ஒருவாசகம் - 16

குருவாசகத்திலிருந்து ஒருவாசகம்
  • 24 மணி நேரத்தில் சில மணி நேரமாவது ஆனந்தமாக இருங்கள் என்று பிறர் வந்து உங்களிடம் சொல்வது மிகவும் கொடுமையான விஷயம்தான். நீங்கள் மனிதர் என்றால் 24 மணி நேரமும் அப்படித்தானே இருக்க வேண்டும்?

நன்றி: ஈஷா காட்டுப்பூ - மார்ச் 2010
Jayaram10g, Volunteer

No comments: